மாகாண மட்ட விளையாட்டு போட்டி எதிர்வரும் செப்டெம்பர் 19 தொடக்கம் 23 வரை திகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் இடம்பெறவுள்ளது. இதில் எமது பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் நீளம் பாய்தல், 60 m ஓட்ட ம், 4 x 50 அஞ்சல் ஓட்டம் ஆகிய போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ளனர்.






