பார்வை
மற்றும்
பணி
மாறிவரும் உலகின் அறிவுப் பெருக்கங்களையும், தொழினுட்பத் திறன்களையும் தாமும் பெற்று எதிர்கால சமூகத்தில் கௌரவமாகவும், சுமூகமாகவும் வாழும் திறனுடைய பிரஜைகளை உருவாக்குதல்
பாடசாலையில் உள்ள வளங்களை உச்ச பயன்பாட்டிற்கு உட்படுத்துவதன் மூலம் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை வளப்படுத்தி மாணவர்களின் முழுமையான ஆளுமையினை வளர்க்கக்கூடிய பாடவிதானம், இணைப்பாட விதானம் என்பவற்றை முறையாக செயற்படுத்தி அவர்களின் கற்றல் தேர்ச்சிகளின் அடைவு மட்டத்தினை அதிகரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லல்.





