எமது பாடசாலையில் தரம் 6 தொடக்கம் 11 வரையான மாணவர்களுக்கான விஞ்ஞான பாட செயன்முறை முறை முகாம் நடைபெற்றது. மாணவர்களின் செயன்முறை விருத்தியினை ஏற்படுத்தும் வகையில் இது எமது பாடசாலையினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
மாகாண மட்ட விளையாட்டு போட்டி எதிர்வரும் செப்டெம்பர் 19 தொடக்கம் 23 வரை திகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் இடம்பெறவுள்ளது. இதில் எமது பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் நீளம் பாய்தல், 60 m ஓட்ட ம், 4 x 50 அஞ்சல் ஓட்டம் ஆகிய போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ளனர்.
எமது பாடசாலையில் தரம் 6 தொடக்கம் 11 வரையான மாணவர்களுக்கான விஞ்ஞான பாட செயன்முறை முறை முகாம் நடைபெற்றது. மாணவர்களின் செயன்முறை விருத்தியினை ஏற்படுத்தும் வகையில் இது எமது பாடசாலையினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.